தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவர்! நீதியமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகள் அவர்கள் செய்திருக்கும் குற்றங்களின் தன்மையினை கருத்தில் கொண்டு பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவார்கள். என சுட்டிக்காட்டியிருக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
View Articleமண்சரிவு அபாயம்: பாத்போட் மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைப்பு
மண்சரிவு அபாயத்தினால் இடம்பெயர்ந்த டிக்கோயா பாத்போர் மக்கள் தொடர்ந்தும் பாத்போட் தேவஸ்தானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையை அடுத்து டிக்கோயா பாத்போர்...
View Articleகிழக்கு முதல்வருடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி கலந்துரையாடல்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிளேரி மெய்ட்ரவுட், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளர்...
View Articleயப்பான் அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி விவேகானந்த நகருக்கு முன்பள்ளி
கிளிநொச்சி விவேகானந்தா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியினால் இந்த பாலர்...
View Articleசாம்சங் கேலக்ஸி ஆன்5 மற்றும் கேலக்ஸி ஆன்7 இந்தியாவில் அறிமுகம்
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பளாரான சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஆன்5 மற்றும் கேலக்ஸி ஆன்7 ஆகிய போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்று புதுடெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு...
View Articleரயில்களில் உணவக பெட்டிகள் நிறுத்தம்
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் தொலைதூர ரயில்களில் இ-கேட்டரிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் மெயில் அல்லது போன் மூலமாகவோ உணவை ஆர்டர் செய்து...
View Articleகாவல் நிலையத்தில் இளம் தம்பதியரை ரத்தம் வரும் வரை அடித்த பொலிசார் (வீடியோ...
காவல் நிலையத்தில் இளம் தம்பதியரை பொலிசார் ரத்தம் வரும் வரை அடித்த வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்...
View Articleமது பாட்டிலை பரிசாக கொடுத்த மாணவி: அதிர்ச்சியில் திகைத்த மு.க.ஸ்டாலின்
ஸ்டாலினிடம் கல்லூரி மாணவி ஒருவர் மது பாட்டிலை கொடுத்து தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ மூலம் திமுக பொருளாளர்...
View Articleதங்கம், பணம், செல்போன் தருவதாக ஆசை வார்த்தை கூறி குலுக்கல் பரிசாக செருப்பை...
இன்றைய உலகில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் பல்வேறு பயன்கள் இருந்தாலும் சிலர் அதனை பயன்படுத்தி மோசடியிலும்...
View Articleசெல்பி மோகத்தால் விபரீதம்…கிரிக்கெட் விளையாட சென்று பிணமாகத் திரும்பிய சிறுவன்
செல்ஃபி எடுப்பதற்காக ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் வண்டியின் மீது ஏறிய சிறுவன் மிசாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகத்தால் விசித்திரமான...
View Articleமறுமணம் செய்து கொண்டவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் –ராஜஸ்தான் அரசு...
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் மட்டும் பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 3 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்க அம்மாநில அரசு...
View Articleலேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus
Asus நிறுவனமானது Asus ZenFone 2 Laser எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதும் IPS தொழில்நுட்பத்தினை உடையதுமான...
View Articleஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய இணைய உலாவி (வீடியோ இணைப்பு)
Opera நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான Jon von Tetzchner என்பவரினால் Vivaldi எனும் புதிய இணைய உலாவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இவ்வார ஆரம்பத்தில் வெளியிப்பட்டதுடன், உலாவியின்...
View Articleஅதிக வினைத்திறன் உடைய மின்கலத்தினை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை
தற்போது பாவனையில் உள்ள மொபைல் சாதனங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டவையே. எனினும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் குறுகிய நேரத்திலேயே...
View Articleகால் பாதங்களால் காய்ச்சலை குணப்படுத்தலாம்!
கால் பாதங்களால் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என்பது பாரம்பரிய வைத்தியங்களில் ஒன்றாகும். மழைக்காலம் என்றாலே கூடவே காய்ச்சலும் வந்து விடும். இதனால் தொடர் இருமல், மூக்கு சிவந்துபோய் மூக்கு ஒழுகும்...
View Articleமாணவிகள் பக்கத்தில் உட்கார்ந்ததால் மாணவர் சஸ்பெண்ட் –சர்ச்சையில் சிக்கிய கேரள...
கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவிகளின் அருகே மாணவர் ஒருவர் அமர்ந்ததால் கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோட்டில்...
View Articleநாங்க கல்யாணம் கட்டிக்கப் போறோம், பெர்மிஷன் கொடுங்க…கோர்ட்டுக்குப் போன...
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தந்தையும், மகனும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இவர்கள் உண்மையான அப்பா, மகன் இல்லை. நினோ எஸ்போஸிட்டா என்ற ஓய்வு...
View Articleகுறைக்கப்பட்ட மைக்ரோசொப்டின் ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் வசதி: அதிர்ச்சியில்...
மைக்ரோசொப்டின் ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் (Ondrive Unlimited) திட்டத்தை வாடிக்கையாளர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதால் அந்த திட்டமானது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள், இந்த வசதியை...
View Articleவாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள்
வாழைப்பூவை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். மூல நோய்கள், இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண் போன்றவற்றிற்கு தீர்வு தரும். வாழைப்பூ வடகம்...
View Articleரூ.11,999 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 ஸ்மார்ட்போன்
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் 5 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைப்பேசி புதன்கிழமை முதல் கடைகளில் கிடைக்கும். கேன்வாஸ் 5 ஸ்மார்ட்போனை, கேன்வாஸ் 5...
View Article