கிளிநொச்சி விவேகானந்தா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியினால் இந்த பாலர் பாடசாலைக் கட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில்
↧