மண்சரிவு அபாயத்தினால் இடம்பெயர்ந்த டிக்கோயா பாத்போர் மக்கள் தொடர்ந்தும் பாத்போட் தேவஸ்தானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையை அடுத்து டிக்கோயா பாத்போர் பகுதியில் நேற்றிரவு மண்மேடொன்று இடிந்து வீழந்துள்ளது. இந்த மண்மேடு இடிந்து வீழ்ந்ததை அடுத்து,
↧