தீபாவளி அன்று தென் இந்தியா எப்படி இருந்தது? விண்வெளியில் இருந்து படம்...
சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 233-வது நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, தீபாவளியன்று அங்கிருந்து எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் நாம் இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்த...
View Articleபாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த மறுத்த பிரான்ஸ்...
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த முடியாது என அந்நாட்டை சேர்ந்த குடிமகள் ஒருவர் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள்...
View Articleயாரிடமும் பேசக்கூடாது…சப்பாத்தி சுட வேண்டும்: அனுபவித்த துயரங்களை...
இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஹெரம் கான் தான் அனுபவித்த துன்பங்கள் குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னால் அணித்தலைவரும், தெக்ரிக் இ இன்சர்ப் அரசியல்...
View Articleபல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்
ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர் ஜெர்மனி...
View Articleஎருமை மாடு மீது மோதி தடம்புரண்ட பிரம்மபுத்ரா ரெயில்
பீகார் மாநிலம் பகல்பூரில் எருமை மாட்டின் மீது மோதியதால் பிரம்மபுத்ரா ரெயில் தடம்புரண்டுள்ள சம்பவம் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகல்பூரில் உள்ள லைலாக் மம்லகா ரெயில் நிலையத்திற்கு...
View Articleவால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி
நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில்...
View Articleதூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எவலினா குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் பால் கிரின்ங்க்ராஸ் நமது தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட் வேண்டும் என சமீபத்தில்...
View Articleநீளமான தலைமுடிதான் இளவரசியின் அடையாளமா?: குழந்தையின் கேள்விக்காக இடுப்பளவு...
அமெரிக்க நடிகை க்ளேர் போவனிடம், ‘காமிக் மற்றும் சினிமாக்களில் நீளமான தலைமுடியுடன் இளவரசி கதாப்பாத்திரங்கள் இருப்பதால் தான் என்றுமே இளவரசி ஆகமுடியாதோ?’ என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று...
View Articleதனிமையும் இருளும் கிடைத்தால், மனிதர்களின் தூக்கத்துக்கு அளவே இருக்காது: ஆய்வு...
இருளும், தனிமையும் நேர சுழற்சி தெரியாமல் நாட்கணக்கில் நாம் தூங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோஸி லூரெஸ் மற்றும் ஆண்டனி சென்னி ஆகிய இருவரும், கடந்த 1965-ம் ஆண்டு...
View Article39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வெள்ளி போன்று, புதிய கிரகம் கண்டுபிடிப்பு
பூமியை போன்று வாழத் தகுதியுடைய மேலும் ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அதே போன்று தற்போது வெள்ளியை போன்ற மற்றொரு கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஸ்மித் சோனியின் மைய...
View Articleசிறுநீரகத்தை விற்று சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதியாக சென்றவரின் சோகக்கதை
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க தமது தாய்நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புக பலரும் செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ஐரோப்பா கண்டத்துக்குள் அவர்கள் நுழைவதற்குள்...
View Articleதகவல்களை திருடும் அப்ளிகேஷன்
Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து...
View Articleநீரில் இருந்து உப்பை பிரிக்கும் “Nanoforce”
அமெரிக்காவின், இல்லினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இணைந்து, ‘நானோ போர்ஸ்’ என்ற, நுண்ணிய பொருளை கண்டுபிடித்துள்ளனர். இதிலுள்ள சிறிய ஓட்டைகளில், அளவுக்கு அதிகமான நீரைச்...
View Articleமுகத்திற்கு ப்ளீச்சிங் செய்வதால் ஏற்படும் தீமைகள்!
ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள முடியின் நிறம் மறைகிறது. பெண்கள் அனைவரும் ப்ளீச்சிங் செய்தால், நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் நல்ல நிறமாக தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது...
View Articleவேப்ப எண்ணெயின் மருத்துவ பலன்கள்
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய். வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும்...
View Articleபாதங்களைப் பாதுகாக்க!
* பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து...
View Articleபுதிய புயல் வர வாய்ப்பில்லை! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகரம்
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் புதிய புயல் வர வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்த கனமழைக்கு சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்கள் பலத்த...
View Articleநவம்பர் 22 ஆம் திகதி வரை சென்னை, காஞ்சிபுர மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு...
தொடர்மழை சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
View Articleபதஞ்சலியின் இன்ஸ்டன்ட் நூடுல்சுக்கு அனுமதி வாங்கவில்லை: உணவு பாதுகாப்பு...
மேகி நூடுல்சுக்கு போட்டியாக பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்ஸ்டன்ட் நூடுல்சை கடந்த திங்கட்கிழமை அறிமுகம் செய்தது. தலைசிறந்த ஆராய்ச்சி குழுவினரால் ரைஸ் பிரான் ஆயில், டீஹைட்ரேட்...
View Articleவேலூரில் பாலாறு வெள்ளத்தில் முழ்கி மாணவன் பலி: 2–வது நாளாக உடலை தேடும் பணி...
வேலூர் அருகே திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (52) கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி பத்மா. இவர்கள் தங்கள் 2 மகன்களில் ஒருவருடன் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்களது இரண்டாவது...
View Article