தனி ஒருவன் படத்திற்கு பிறகு மிகவும் கவனமாக அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து மிருதன் வரவிருக்கின்றது.அதற்குள் அடுத்த வாரமே நீண்ட நாள் கிடப்பில் இருந்த பூலோகம் படமும் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் வந்த
↧