முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடத்தில் குடியேற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். மன்னார் மாவட்ட தேசிய மீனவ
↧