‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பிறகு விக்ரம், ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் விக்ரம் தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று
↧