சிலாபம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தில் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சடலம் சிலாபம்
↧