நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா கலந்து கொண்டார். பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இங்கு உரையாற்றிய
↧