இந்திய பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில்
↧