இந்திய அணியுடன் மோதுவது என்பது எப்போதுமே மிகப்பெரும் சவாலானதுதான், ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் தலைவரான ஷாகித் அப்ரிடி, இந்திய மண்ணில் அந்த அணியை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்
↧