திருவொற்றியூர் சடையங்குப்பம், பாட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை நமீதா பாய், போர்வை, கம்பளி உள்ளிட்ட நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். பின்னர் நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக மக்களை இயற்கை பேரழிவு
↧