சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே வந்து உபேர் நிறுவன டாக்சிகள் இன்று வாங்க உள்ளது பெங்களூர் மக்களே. சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
↧