கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்துவந்த கனமழை காரணமாக சென்னை மக்கள் பலரும் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள் மற்றும் இல்லங்களை கொடுத்து மக்களை தங்கவைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
↧