சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், வெளியூர் பயணிகளின்
↧