வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற கடினமாக ஆடுகளத்தில் விளையாடியதில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் அம்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா
↧