பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கலகத்தை ஏற்படுத்தியது மாணவர்கள் அல்லவெனவும், பொலிஸாரே கலகத்தை ஏற்படு்த்தியதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரே இந்த தாக்குதல் சம்பவத்திற்கான முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என முன்னணியின்
↧