கொழும்பு வோட் பிளேஸ் பிரதேசத்தில் எச்.என்.டி.ஏ. நிறுவனத்தின் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய காவற்துறை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் காவற்துறை ஆணைக்குழு நடத்தும் முதலாவது விசாரணை இதுவாகும். இதனடிப்படையில், சம்பவம்
↧