சூதாட்ட வழக்கில் ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளான சென்னை, ராஜஸ்தானுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், இந்த அணிகள் நிரந்தரமாக நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்
↧