குழித்துறையைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான யானை ஒன்று கன்னியாகுமரி பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்டது. 3 பாகன்கள் அந்த யானையை பராமரித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக அந்த யானையை கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் பகுதியில் பாகன்கள்
↧