பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அவமானப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காரீம்நகர் மாவட்டத்தில் பெட்டபள்ளியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வரும்
↧