‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். இதைதொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை அவரது நண்பர் மௌலி இயக்கவுள்ளார். இப்படத்துக்கு பரமபதம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி திருட்டு தான் இப்படத்தின் பிராதன கதை என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
↧