சியாச்சின் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா இன்று காலை 11.45 மணிக்கு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சியாச்சினில்
↧