இந்தியாவுக்கு அடிக்கடி பெரிய அளவில் வெளிநாட்டு பணத்தை கொண்டு வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், வெளிநாட்டு பணம் 5 ஆயிரம் டொலருக்கு மேல் கொண்டு வந்தாலோ, இந்திய பணம் ரூ.25
↧