மலேசியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் இராணுவ பயிற்சிகளுக்காக இலங்கையில் இருந்து தகுதியற்ற அதிகாரி ஒருவர் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இந்த அதிகாரி அனுப்பப்படவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இராணுவத்தின் இரண்டாம்நிலை உயர் அலுவலரே இந்த பயிற்சிக்கு அனுப்பப்படவுள்ளார்.
↧