போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சச்சினின் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். சுமாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சக உரிமையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இந்த நிறுவனம கிரிக்கெட், கால்பந்து என ரசிகர்கள் விளையாடும் வகையில்
↧