2015ஆம் ஆண்டிற்கான 24ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில், நான் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர். ஓய்வு பெறும் இந்தநேரத்தில் உங்களுடன்
↧