ஐபிஎல் தொடரால் வீரர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்து விட்டதாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் பிரிமியர் தொடர்
↧