பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர் அப்ரிடி ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் நேற்று முன் தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 260க்கும் அதிகமானவர்கள் பலியானர்கள். பலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் அதிகமாக
↧