பாகிஸ்தானில் இருந்தபோது, பீகாரைச் சேர்ந்த தம்பதியர்தான் தனது பெற்றோர் என தெரிவித்துவந்த பேச்சுத்திறனற்ற பெண்ணான கீதா, தற்போது இந்தியா வந்து சேர்ந்த பின்னர், குடும்பத்தினரை அடையாளம் காட்டமுடியாமல் திணறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழிமாறி, பாகிஸ்தானுக்கு தவறுதலாக சென்ற இந்தியப் பெண்ணான கீதா,
↧
குடும்பத்தினரை அடையாளம் காட்டமுடியாமல் கீதா திணறல்: டி.என்.ஏ. முடிவுக்காக காத்திருக்கும் உறவினர்கள்
↧