சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகள் தொடர்பில் புதிதாய அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டம் தொடர்பில் கொழும்பு டுடே நியூஸ் செய்திச் சேவைக்கு
↧