பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘கொப்பு’ என பெயரிடப்பட்ட புயல் மிரட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை வடகிழக்கு மணிலா பகுதியில் உள்ள காசிகுரான் நகரில் கரையை கடந்தது. இது லூஷான் என்ற பெரிய தீவில் உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த
↧