கிராம மட்டங்களில் உள்ள கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினூடாக கிராம மக்களது வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் திட்டத்துக்கு அமைவாக, கிளிநொச்சியில் அரைக்கும் ஆலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 1.4 மில்லியன்
↧