நாடு தற்போது புதிய அரசியல் கலாசாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் அது அர்த்தமுள்ளதாக அமைய புத்திஜீவிகளின் ஆலோசனைகளும் வழிக்காட்டல்களும் அவசியம் எனவும் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புத்திஜீவிகளின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே
↧