தெறி படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படத்தை செங்கற்பட்டு பகுதியில் பல திரையரங்கில் எடுக்கவில்லை.
இதுக்குறித்து தயாரிப்பாளர் தாணு, தெறி படத்தை எடுக்காத திரையரங்குகளுக்கு இனி எந்த முன்னணி நடிகரின் படங்களையும் கொடுப்பதில்லை என கூறினார்.இதனால், கபாலி படம் செங்கற்பட்டு பகுதியில் வருவதில் சந்தேகம் வர, ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.