உலகக்கிண்ண தொடருக்கு முன் பின்வரிசை வீரர்களுக்கும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு அளித்து பரிசோதிப்பது அவசியமானது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் புனேயில் நடந்த
↧