பல்வேறு இடர்பாடுகளின்போது வீரமாக செயல் புரிந்த சிறார்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வீரதீர விருது வழங்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி 25 சிறார்களுக்கு தேசிய வீரதீர
↧